அரைத்துவிட்ட சாம்பார்
















தேவையான பொருட்கள்:-


















சின்ன வெங்காயம்- 1 கப்
தக்காளி - 2
துவரம் பருப்பு -1 கப்
புளி சிறிது
பெருங்காயம்
எண்ணெய் - 2 tsp
கடுகு
கருவேப்பிலை சிறிது
கொத்தமல்லி தலை

அரைக்க தேவையானவை:-















தனியா -2 tsp
கடலை பருப்பு- 1 tsp
தேங்காய் துருவல் -4 tsp
சீரகம் - 1tsp
மிளகு- 1tsp
வெந்தயம் - 1tsp
சிவப்பு மிளகாய் - 3

செய்முறை:-

@. துவரம் பருப்பை குக்கரில் 2 விசில் வேக வைக்கவும்.

@.வெரும் கடாயில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், மிளகு, தேங்காய் துருவல், சீரகம், தனியா, வெந்தயம் தனிதனியாக வறுக்கவும்.

@.வருத்ததை கரகரப்பாக அரைக்கவும்

@.வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் வதங்கியபின்,
நறுக்கிய தக்காளி சேர்க்கவும்

@.தக்காளி வதங்கியபின் புளித்தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து அதில் வேக வைத்த பருப்பை போடவும்

@.பின்பு அரைத்த விழுதை பருப்புடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

@.கொத்தமல்லி தூவி இறக்கவும்

Comments

Unknown said…
ஆஹா மிக அழகான போட்டோ.. மற்றும் விளக்கமும் கூட..
நன்றி Faiza....எங்க அம்மா கிட்டே இருந்து கத்துகிட்டது.
Menaga Sathia said…
குறிப்பும்,போட்டோவும் நல்லா தெளிவாயிருக்கு.சூப்பர் சாம்பார்.இந்த முறையில் செய்தால் வாசம் ஊரையே தூக்கும்.காய் சேர்த்தல் இன்னும் நல்ல சூப்பரா இருக்கும்பா.
Ranj... said…
oh nan unga recipe pakama juz aniku keatadha vachu panitean so it was not up to the mark i l try again,,,
ஹி ஹி ஹி....நான் இது எங்க அம்மாகிட்டே இருந்து கத்துகிட்டது ரஞ்சனி.... எனக்கு இந்த சாம்பார் ரொம்ப பிடிக்கும்.... சிரி இன்னொரு முறை பன்னிபாருங்க சரியா வரும்.