********************************************

தேவையான பொருட்கள்:-
கோழி ஈரல்
மிளகாய் தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - சிறிது
கரம்மசாலா தூள்- 1/2 tsp
உப்பு
தக்காளி - அரை பழ்ம்
இஞ்சி - 1 inch
பூண்டு
வெங்காயம்-1
பச்சைமிளகாய் - 3
சீரகம் - 1/4
எண்ணை - 1 tsp

செய்முறை:-
#.ஈரலை எலுமிச்சை ஜுஸ் (அல்லது) வினிகர் விட்டு கழுவி தண்ணீரை வடிக்கவும்.
#.ஒரு இரும்பு வானலியைல் எண்ணைய் ஊற்றி சீரகம் , வெங்காயம் போட்டு வதக்கவும்.
#.வெங்காயம் வதங்கியதும் அதில் பொடியாக அறிந்த இஞ்சி, பூண்டை போட்டு வனக்கவும்,

#.அதில் எல்லா மசாலா பொடியும் போட்டு , பச்சை மிளகாய், ஈரல் , தக்காளி போட்டு குறைந்த தனலில் வைத்து வேகவிடவும்.

#.தண்ணீர் விட தேவையில்லை சீக்கிரம் வெந்துவிடும்.

#. சுவையான ஈரல் மசாலா.... [முதலை கதை தாங்க நியபகம் வருது :-)]
>>>
தேவையான பொருட்கள்:-
கோழி ஈரல்
மிளகாய் தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - சிறிது
கரம்மசாலா தூள்- 1/2 tsp
உப்பு
தக்காளி - அரை பழ்ம்
இஞ்சி - 1 inch
பூண்டு
வெங்காயம்-1
பச்சைமிளகாய் - 3
சீரகம் - 1/4
எண்ணை - 1 tsp
செய்முறை:-
#.ஈரலை எலுமிச்சை ஜுஸ் (அல்லது) வினிகர் விட்டு கழுவி தண்ணீரை வடிக்கவும்.
#.ஒரு இரும்பு வானலியைல் எண்ணைய் ஊற்றி சீரகம் , வெங்காயம் போட்டு வதக்கவும்.
#.வெங்காயம் வதங்கியதும் அதில் பொடியாக அறிந்த இஞ்சி, பூண்டை போட்டு வனக்கவும்,
#.அதில் எல்லா மசாலா பொடியும் போட்டு , பச்சை மிளகாய், ஈரல் , தக்காளி போட்டு குறைந்த தனலில் வைத்து வேகவிடவும்.
#.தண்ணீர் விட தேவையில்லை சீக்கிரம் வெந்துவிடும்.
#. சுவையான ஈரல் மசாலா.... [முதலை கதை தாங்க நியபகம் வருது :-)]
>>>
Comments
this is my blog"http://malarkootam.blogspot.com/2009/05/3.html" i am new blogger.